Sunday, March 16, 2014

கவிதை


                                                 கவிதை

கடலை விட்டு அலை
பிரிந்தாலும் ..........!

வானத்தை விட்டு நிலவு
பிரிந்தாலும் ..........!

இயற்கையை விட்டு அழகு
பிரிந்தாலும் ..........!

தேனை விட்டு சுவை
பிரிந்தாலும் ..........!

உண் நினைவு மட்டும்
என்றும்
என்ன மனதை விட்டு நிங்காது

அடி என்னவளே உனக்காக நான் படைத்த
முதலாவது  கவிதை .........!!!!!!!!!

No comments:

Post a Comment