என் இந்திய
அன்பான இந்திய மக்ககளே ,
இந்த படத்தில் உள்ள அவல நிலை கண்டிப்பாக நமக்கும் வரும் அதில் எந்த மாற்றமும் இல்லை,
அது
இன்றா நாளைய என்பது மட்டுமே ??????
காரணம் உலகமயமாக்கல் என்ற பெயாரால் நாம் நம்முடைய விவசாய நிலங்களை விவசாயிகளையும் அழித்து கொண்டு இருக்கிறோம்
மக்கள் தொகை வளர்சிக்கு ஏற்ப உள்நாட்டு தானிய உற்பத்தி இல்லை
இந்த நிலை மாற வேண்டுமானால் அரசாங்கம்1975 முன்பு எவை எல்லாம் விவசாய நிலங்களாக இருந்ததோ அவை மிண்டும் விவசாய நிலங்களாக மாறவேண்டும்
அணைத்து விவசாய நிலங்களும் அரசே எடுத்து கொள்ளவண்டும்
அணைத்து குடிமக்களுக்கும் விவசாயம் கட்டயம் ஆக்கப்படவண்டும்
உண்மை கசகவா செய்யும் ஆனால் அது உண்மையே
KK