Friday, May 25, 2012

பேப்பரும் பேனாவும்


கவிதை











நீயும் நானும் ஒன்று சேரவில்லை என்றாலும்

கவிதை என்ற பெயரால்,

தினமும் ............

பேப்பரும் பேனாவும்

 ஒன்று சேருகிறது.............!


அன்புடன்
கமல் 

1 comment: